என்னைப்பற்றி நான்

பிறந்தது      : மாங்கனி நகரமான சேலம்-இந்தியத்தென்தமிழ்நாடு. (07.01.1961)

தவழ்ந்தது  : இராசிபுரம்

நடந்தது      : சித்தோடு

பள்ளித்துவக்கம்: குளத்தூர்-மேட்டூர் தாலுக்கா

தொடர் கல்வி     : நாமக்கல்,இராசிபுரம்,திருச்செங்கோடு,ஈரோடு

தொழில் கல்வி : ஈரோடு - அரசு தொழில்பயிற்றுவிப்புச்சாலை(GOVT-ITI)

தொழில் துவக்கம் : இந்தியத் தொலைத்தொடர்பு துறை-திருச்செங்கோடு
                                         பகுதி நேர ஊழியனாய்

மனைவியைக்கரம் பிடித்தது : 14.07.1985ல்  பெரியோர்களால்
                                                              நிச்சயமாக்கபட்டு (திருச்செங்கோட்டில்)

ஆண் வாரிசை ஈன்றது    : திரு.பரணிதரன் (29.04.1986) தற்போது வேலைத்
                                                     தேடும்பொறிஞராய் (கணணித் தொழில்நுட்பம்)
நிரந்திரப்பணி                     :  தமிழ்நாடு மின்வாரியத்தில் களஉதவியாளராய்
                                                     (17.07.87) சேலம்

பெண் வாரிசை ஈன்றது   : திருமதி. அம்சலதா குமரேசன் 08.12.1987)இளங்கலை
                                                      பட்டதாரி -வணிகவியல்(B.COM.CA)
அரசுத்தொழில்துறவறம்: 02.06.1998ல்(கையூட்டுப்பெறுவது பிடிக்காததால்)
                                                     மற்றவர் பார்வையில் பிழைக்கத்தெரியாதவனாய்

மீண்டும் மறுமலர்ச்சி      : 10.06.1998ல் செளதி அரேபியாவில் தொலைப்பேசி
                                                     (தனியார்)த் துறையில் தொழில் நுட்ப முகவராய்

அன்புப்பேரன் உதயம்      : குமாரன். தர்சன் குமரேசன் 19.10.2010ல்

மற்றவை                              :  தொடர்......தொடர்ச்சியுறும்







Post Comment