தவழ்ந்தது : இராசிபுரம்
நடந்தது : சித்தோடு
பள்ளித்துவக்கம்: குளத்தூர்-மேட்டூர் தாலுக்கா
தொடர் கல்வி : நாமக்கல்,இராசிபுரம்,திருச்செங்கோடு,ஈரோடு
தொழில் கல்வி : ஈரோடு - அரசு தொழில்பயிற்றுவிப்புச்சாலை(GOVT-ITI)
தொழில் துவக்கம் : இந்தியத் தொலைத்தொடர்பு துறை-திருச்செங்கோடு
பகுதி நேர ஊழியனாய்
மனைவியைக்கரம் பிடித்தது : 14.07.1985ல் பெரியோர்களால்
நிச்சயமாக்கபட்டு (திருச்செங்கோட்டில்)
ஆண் வாரிசை ஈன்றது : திரு.பரணிதரன் (29.04.1986) தற்போது வேலைத்
தேடும்பொறிஞராய் (கணணித் தொழில்நுட்பம்)
நிரந்திரப்பணி : தமிழ்நாடு மின்வாரியத்தில் களஉதவியாளராய்
(17.07.87) சேலம்
பெண் வாரிசை ஈன்றது : திருமதி. அம்சலதா குமரேசன் 08.12.1987)இளங்கலை
பட்டதாரி -வணிகவியல்(B.COM.CA)
அரசுத்தொழில்துறவறம்: 02.06.1998ல்(கையூட்டுப்பெறுவது பிடிக்காததால்)
மற்றவர் பார்வையில் பிழைக்கத்தெரியாதவனாய்
மீண்டும் மறுமலர்ச்சி : 10.06.1998ல் செளதி அரேபியாவில் தொலைப்பேசி
(தனியார்)த் துறையில் தொழில் நுட்ப முகவராய்
அன்புப்பேரன் உதயம் : குமாரன். தர்சன் குமரேசன் 19.10.2010ல்
மற்றவை : தொடர்......தொடர்ச்சியுறும்