வியாழன், 29 டிசம்பர், 2011

என்றோ உதித்தது!!!



காலம் கடந்தபின்தான் காலத்தின் அருமைதெரிகிறது.
நாளையப் பொழுது நல்லதாய் விடியட்டும்.

எது நடந்தாலும் காரணம் நாமே!,
அது விடுத்து மற்றவரைக் குறை கூறுவதை விடுவது நலமே!!

செய்யும் காரியத்தைச் சிரத்தையுடன் செய்தால் நல்லதே நடக்கும்.

நமக்கு நல்லது நடக்குமென்று எதிர்பாராமல்,
மற்றவர்க்கு உதவும் எண்ணம் வேண்டும்.

Post Comment