திங்கள், 26 செப்டம்பர், 2011

மழை



மழை

காய்ந்து ஓய்ந்த சூரியனுக்கு தாகம் வந்தது
அதைத் தணிக்க ஆறு குளம் எத்தனித்தது
மெல்ல மேல் எழுந்து அதன் நாவை நனைத்தது
சினந்த சூரியனும் குளிர்ந்து மறைந்தது
மேகக் கூட்டங்கள் விண்ணில் தவழ்ந்தது
அதில் சில்லென காற்றுப் பட்டு நீர் திவலையானது
மடு நிறைந்த தாய் பசுவின் பாசம் போல
மேலிருந்து தான் சுரந்து பூமி நனைந்தது 



சுட்டது

Post Comment